Monday, April 6, 2009

பட்ஜெட் பத்மநாபன்...

சுதா சில மாதங்களுக்கு முன்பு ரகுநாத் கு மனைவி ஆனவள். ரகுநாத் ஒரு சிக்கன பேர்விழி. எல்லாவற்றுக்கும் கணக்கு பார்ப்பவன். சிக்கன பேர்விழி. தன் பெயர் கூட நீளமாய் இருக்கிறது என்று சுருகியவன். இப்போது அவன் ரகுநாத் இல்லை வெறும் ரகு தன்.
சுதா வுக்கு வந்த புதுதில் இதெல்லாம் எரிச்சல்லை இருந்தது, ஆனால் அவனை திருத்த முடியாது என்று விட்டு விட்டாள், எதை கேட்டாலும் சண்டை தன் வரும்.

இன்று காலை ரகு வேலைக்கு போன சிறிது நேரத்தில், சுதாவுக்கு வாந்திதலை சுற்றல் எல்லாம் ஒரு சேர வந்தது, வீட்டில் வேறு யாரும் இல்லை, தனி குடித்தனம் தன். மாத்திரை சாப்பிட்டு விட்டு, தலை சுற்றல் குறைந்த பின்னால், ஒரு ஆட்டோ பிடித்து பக்கத்தில் இருக்கும் நர்சிங் ஹோம் சென்று டாக்டரிடம் காட்டலாம் என்று போனால், டாக்டரும் சில டெஸ்ட் களைசித்து, அவள் கர்ப்பம் எண்டு உறுதி செய்தார்

சுடவிற்கு அளவில்லாத ஆனந்தம், உடனே போன் செய்து தன் அம்மாக்கு சொன்னால், எல்லாருக்கும் மகிழ்ச்சி. இரவு தன் கணவன் வந்ததும் அவனுக்கு ஆச்சரிய படுத்த வேண்டும் என்று அவனுக்கு மட்டும் சொல்லவில்லை.

அப்படி சொன்னால் அவன் எப்படி சந்தோஷ படுவான், கட்டி பிடிபானா? அடி வயிற்றில் முட்டம் இடுவானா? என்ற கற்பனையில் இருந்தால்.
ரகுவும் வந்த, வந்தவன் வழக்கம் போல அவன் வேலயில் மூழ்கினான்,
பின்னர் இரவு உணவுக்கு பின் சொல்லலாம் என அமைதியாக இருந்தால்.

உநாவுக்கு பின், அவனே கேட்டான், என்ன சுட, கற்பமாய் இருகிறைய என்று, அவளுக்கு தொஒகி வரி போட்டது என்ன இவன் இவளோ சதரனமாய் கேகிரன் என்று? பின் அவனே சொன்னான், இல்லை போன மாசம் மளிகை சாமான் வாங்கின பில் ல சானிடரி நாப்கின் இல்லை, அது தன் கேட்டேன் என்றான்.
சுதாவுக்கு தலை சற்ற தொடங்கியது.....

No comments: